Latest இந்தியா செய்திகள் பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு அவரது தாத்தா தேவகவுடா எச்சரிக்கை PorselviMay 23, 2024, 4:38 pm089 views பெங்களூரு :பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு அவரது தாத்தா தேவகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டில் பதுங்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பி வந்து போலீசிடம் சரணடையுமாறு கூறியுள்ளார் தேவகவுடா.