போரூரில் அனுமதியின்றி கட்டிய கட்டடத்தின் 2வது தளத்தை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போரூரில் அனுமதியின்றி கட்டிய கட்டடத்தின் 2வது தளத்தை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. அனுமதியின்றி கட்டிய 2வது தளத்தை 8 வாரத்தில் இடித்து அகற்ற சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். செங்கன் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் அனுமதியின்றி 2-வது தளம் கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. வரைபட அனுமதிப்படி கட்டடம் கட்டப்படாததால் விதி மீறல்கள் இருப்பதாக வழக்கறிஞர் ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts

வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தொடர்ந்து அதிகரித்து வருகிறது வெயிலின் தாக்கம் கோடை வெப்பத்தால் கால்நடைகளை தாக்கும் நோய்கள்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பரபரப்பு மாஜி அமைச்சர் வீட்டில் கத்தியுடன் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள்