விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் வெடிவிபத்து

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையின் ஒருஅறை சேதம் அடைந்துள்ளது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

Related posts

மூணாறு வரும் சுற்றுலாப்பயணிகளை குதூகலமாக வரவேற்கும் குல்மோஹர் பூக்கள்

மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்

நியூஸ் கிளிக் இணையதள நிறுவனர் கைது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு