விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையின் ஒருஅறை சேதம் அடைந்துள்ளது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.