திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே அம்மா மண்டபம் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி : திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே அம்மா மண்டபம் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரம் விழுந்த பகுதியில் மின்தடை செய்யப்பட்டு மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

அரசின் திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது! மக்களின் வாழ்வாதாரமும் உயர்கிறது!! : திமுக பெருமிதம்

பேட்மின்டன்; 2வது சுற்றுக்கு முன்னேறிய இந்திய ஜோடி

கோடை வெப்ப அலை எதிரொலி.. கால்நடைகளை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாத்திட சென்னை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்..!!