பொற்பனைகோட்டையில் நாளை அகழாய்வு பணி தொடக்கம்..!!

புதுக்கோட்டை: பொற்பனைகோட்டையில் தமிழக தொல்லியல் துறையினர் நாளை அகழாய்வு பணியை தொடங்குகின்றனர். ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து அகழாய்வை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தொடங்கி வைக்கிறார்.

Related posts

சென்னையில் அதிகாலையில் மிதமான மழை; தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையின் அடையாறு, மைலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை மிதமான மழை

மே-08: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை