புதுக்கோட்டை: பொற்பனைகோட்டையில் தமிழக தொல்லியல் துறையினர் நாளை அகழாய்வு பணியை தொடங்குகின்றனர். ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து அகழாய்வை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தொடங்கி வைக்கிறார்.
புதுக்கோட்டை: பொற்பனைகோட்டையில் தமிழக தொல்லியல் துறையினர் நாளை அகழாய்வு பணியை தொடங்குகின்றனர். ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து அகழாய்வை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தொடங்கி வைக்கிறார்.