பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

சண்டிகர்: பஞ்சாபின் அமித்ரசரஸில் சர்வதேச எல்லைக்கு அருகே எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென டிரோன் ஒன்று வட்டமடிக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து உஷாரான வீரர்கள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர். பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் டிரோன் ஒன்று நுழைய முயன்றது. இதனை வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள். டிரோனுடன் இருந்த 2.70கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

சந்தோஷ்காளியில் ஆயுதங்கள் கைபற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? இன்று முடிவு

நாகர்கோவில் மாநகரில் இன்று முதல் 30 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்