நாகர்கோவில் மாநகரில் இன்று முதல் 30 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவில் மாநகரில் பாதாள சாக்கடை திட்டப்பணி நடைபெறுவதால் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது. பால்பண்ணை கல்வாரி லூத்தரன் ஆலயம் முதல் ஆட்சியர் அலுவலக ரவுண்டானா வரை பாதாள சாக்கடை பணி நடைபெறுகிறது. இன்று முதல் 30 நாட்களுக்கு பாதாள சாக்கடை திட்டப்பணி நடைபெற உள்ளது.

Related posts

குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிப்பு; தடுப்புச் சுவரில் மோதி நின்ற அரசுப் பேருந்து!

உலக செவிலியர்-அன்னையர் நாள்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து

சேலத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி