உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நவ.20-ல் தொடக்கம்

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நவ.20 முதல் டிச.15 வரை நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது. உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஃபிடே தெரிவித்துள்ளது. செஸ் தொடரை நடத்த குறைந்தபட்ச தொகையாக ரூ.68 கோடி நிர்ணயிக்கபட்டுள்ளது. உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் குகேஷ் – டிங் லிரென் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Related posts

தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்

தூத்துக்குடியில் செந்தில் ஆறுமுகம் கொலை சம்பவத்தில் மைத்துனர் உட்பட 6 பேர் கைது!

கடும் குளிர், மழையிலும் வெள்ளிங்கிரி மலையில் பக்தர்கள் குவிந்தனர்