தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வை ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

சென்னை: 2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வை ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த 12,730 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது.

 

Related posts

மின்கசிவு காரணமாக வங்கியில் தீ விபத்து

மக்களுக்கு எதையும் செய்யாமல் கடவுள் அவதாரம் என்கிறார்: மோடி மீது முத்தரசன் தாக்கு

தேர்தல் பணம் விநியோக தகராறில் கட்சி பிரமுகருக்கு வெட்டு திருவாரூர் மாவட்ட பாஜ நிர்வாகி கைது: மேலும் 8 பேருக்கு வலை