ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்த 137 பேரில் 8 பேருக்கு காயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்த 137 பேரில் 8 பேருக்கு காயமடைந்துள்ளதாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை வரவேற்ற பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறினார். காயமடைந்த அனீஷ், கார்த்திகேயன், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 8 பேரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts

சிறுமிகள் பலாத்காரம் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி

மோடியை எதிர்த்து போட்டியிட வாரணாசி செல்ல விடாமல் விவசாயிகளை தடுத்துவிட்டனர்: அய்யாக்கண்ணு குற்றச்சாட்டு

ரூ.20ஆயிரம் கோடி செலவழித்தும் கங்கை அசுத்தமாக இருப்பது ஏன்?: பிரதமர் மோடிக்கு காங். கேள்வி