ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்த 137 பேரில் 8 பேருக்கு காயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்த 137 பேரில் 8 பேருக்கு காயமடைந்துள்ளதாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை வரவேற்ற பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறினார். காயமடைந்த அனீஷ், கார்த்திகேயன், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 8 பேரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts

பர்கூர் அருகே சென்டர் மீடியனில் மினி வேன் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்

தமிழ்நாட்டில் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து அரசிதழ் வெளியீடு

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் ஜூன் 2ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு