ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் இதயம் நொறுங்கியது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் இதயம் நொறுங்கியது; இதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்; அமெரிக்க மக்கள் அனைவரும் எங்களின் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Related posts

முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 வரை கொடைக்கானலில் ட்ரோன் பறக்கத்தடை

கொடூரமாக உள்ள வெயிலின் தாக்கம்: தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் விநியோகிக்க உத்தரவு

ஏப்-29: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.