ஒடிசாவில் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாக ரயில்வே நிர்வாகம் தகவல்: ரயில்வே செய்தித் தொடர்பாளர்

ஒடிசா: ஒடிசாவில் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ரயில் விபத்து நடந்த இடத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதாகவும் ரயில்வே நிர்வாகம் தகவல் அளித்துள்ளனர். விபத்து நடந்த வழித்தடத்தில் ‘கவாச்’ பாதுகாப்பு அம்சம் நடைமுறையில் இல்லை என்று ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா கூறியுள்ளார்.

Related posts

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

ஒன்றிய அமைச்சரின் தாய் மரணம்

திருச்சி கோட்ட ரயில்வே கிராசிங்கில் ‘எலக்ட்ரிக்கல் ஆப்ரேட்டிங் லிப்ட் பேரியர்’ புதிய தொழில்நுட்பம் அறிமுகம்: கேட் மக்கர் செய்வதை எளிதாக்க நவீன வசதி