ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி விரைகிறார். பாலசோரில் ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூற உள்ளார் .