ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்துக்கு விரைகிறார் பிரதமர் நரேந்திர மோடி

ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி விரைகிறார். பாலசோரில் ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூற உள்ளார் .

 

Related posts

காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை: ஐகோர்ட் கருத்து

ஜெயலலிதாவை அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம்: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை..!!