ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் 4 பேரிடம் விசாரணை நடத்த முடிவு..!!

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் 4 பேரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது பணியில் இருந்த உதவி ஸ்டேஷன் மாஸ்டர் மோகண்டியிடம் இன்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Related posts

மயிலாடும்பாறை பகுதியில் வெட்டி அழிக்கப்படும் தென்னை மரங்கள்

முத்துப்பேட்டையில் இலவச இருதய, பொது மருத்துவ முகாம்

வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம்: பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை