ஒடிசா: ஒடிசாவில் ஜூன் 2-ம் தேதி நடைபெற்ற ரயில் விபத்தில் பீகாரை சேர்ந்த 43 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அமைச்சர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். ரயில் விபத்தில் பீகாரை சேர்ந்த 44 பேர் காயமடைந்ததாகவும் 88 பேரை காணவில்லை எனவும் மாநில அமைச்சர் ஷாநவாஸ் தகவல் தெரிவித்தார்.