ஒடிசாவில் உள்ள ஜாஜ்பூர் – கியோன்ஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மோதியதில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஒடிசா: ஒடிசாவில் உள்ள ஜாஜ்பூர் – கியோன்ஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மோதியதில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கியோன்ஜாரில் பலத்த மழை பெய்ததால் சரக்கு ரயிலின் கீழே தொழிலாளர்கள் மழைக்காக ஒதுங்கி இருந்தனர். தொழிலாளர்கள் அமர்ந்து இருப்பதை அறியாத ஓட்டுநர் சரக்கு ரயிலை இயக்கியதால் அதில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

Related posts

ஆபாச வீடியோ பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதால் ஆந்திராவில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா மறுப்பு?: சந்திரபாபு, பவன்கல்யாண் `அப்செட்’

மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்

வெயிலின் தாக்கத்தால் தேவை அதிகரிப்பு; மண் பாண்டங்கள் தயாரிப்பு அமோகம்