நீலகிரி கூடலூர் அருகே யானை அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் வனத்துறை பாதுகாப்பு..!!

நீலகிரி: நீலகிரி கூடலூர் அருகே யானை அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் வனத்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூடலூரில் 47 வாக்குச்சாவடிகளில் வனத்துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். யானை அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களை அழைத்துவர வாகனங்களும் தயார் நிலையில் இருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

33வது ஆண்டு நினைவு நாள் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் மலர் அஞ்சலி: செல்வபெருந்தகை தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் குலுங்கியது: பயணி உயிரிழப்பு

நேந்திரங்காயில் குழந்தைகளுக்கான சத்து மாவு : அசத்தும் பெண் தொழில்முனைவோர் சிவசத்தியா ஆனந்தன்!