சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் தயக்கமின்றி வாக்களிக்கலாம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி

சென்னை: சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் தயக்கமின்றி ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு மையங்களில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்துடன் இணைந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப கூடுதல் காவலர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐதராபாத்தை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு

பாவூர்சத்திரத்தில் நடுவழியில் பஞ்சராகி நின்ற ஒன் டூ ஒன் அரசு பஸ்: பயணிகள் அவதி