நீலகிரியில் 176 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன: ஆட்சியர் அருணா தகவல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 176 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். 689 வாக்குச்சாவடிகளுக்கு 845 வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

 

Related posts

காரைக்குடி மற்றும் சுற்று வட்டார இடங்களில் மழை!

பெரியகுளத்தில் தொடர் மழையால் சோத்துப்பாறை அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகிறது: பலத்த மழைக்கு வாய்ப்பு