நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மின்சாரம் பாய்ச்சி கணவனை கொன்று நாடகமாடிய மனைவி கைது..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கரியாம்பட்டியில் மின்சாரம் பாய்ச்சி கணவனை கொன்று நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டார். ஆண் நண்பர் உதவியுடன் மோகன்ராஜ் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு..!!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாவோயிஸ்ட்களின் சித்தாந்தம்; தாலி மட்டுமல்ல.. கோவில் நகைகளுக்கும் காங்கிரஸ் குறிக்கோள் :பிரதமர் மோடி பேச்சு

வைகாசி விசாகம்: திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்