சென்னை அண்ணா சதுக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி..!!

சென்னை: சென்னை அண்ணா சதுக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் 1.20கோடியில் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் சேகர்பாபு, எம்.பி. தயாநிதி மாறன், மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்

கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள எச்.டி. ரேவண்ணா வீட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை

மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை நீக்கியது ஒன்றிய அரசு