நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும் என பிரதமர் நம்பிக்கை

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் போது, அவற்றின் மீது ஆக்கப்பூர்வமான விவாதங்கள் அவசியம். கூர்மையான, ஆக்கப்பூர்வமான விவாதங்களே தேசத்தின் வளர்ச்சிக்கு நலன் பயக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளையும் சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

காட்பாடி, கணியம்பாடி பகுதிகளில் பாரத் பிராண்ட் பருப்பு மானிய விலையில் விற்பனை

மருத்துவமனை வளாகத்தில் சோகம் பைக் மீது மரம் விழுந்து மனைவி கண்முன்னே கணவன் பலி

கடும் வெயிலால் வறண்டு கிடந்த கொத்தப்பாளயம் தடுப்பணை நிரம்பி வழிகிறது