மேட்டூர் அணையில் இருந்து திறக்கபட்ட நீர் கல்லணையை வந்தடைந்தது

தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கபட்ட நீர் கல்லணையை வந்தடைந்தது. கல்லணைக்கு வரும் 5,400 கனஅடி நீர் அப்படியே வெண்ணாற்றில் திறந்து விடப்படுகிறது.

Related posts

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

7 நாளுக்குப்பின் தொட்டபெட்டா சிகரத்தை ரசித்த சுற்றுலா பயணிகள்

தேசிய வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.5 கோடி மோசடி: மேலாளர் உட்பட 3 பேர் கைது