மன்னார்குடி அருகே தென்பரை கிராமத்தில் மலைத்தேனீக்கள் கடித்ததில் 7 பேர் காயம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தென்பரை கிராமத்தில் மலைத்தேனீக்கள் கடித்ததில் 7 பேர் காயமடைந்தனர். பேருந்துக்காக காத்திருந்தவர்கள், சாலையில் சென்றவர்களை மலைத்தேனீக்கள் விரட்டு விரட்டி கடித்தது.

Related posts

இடைக்கால ஜாமின் பெற்ற கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார்

அட்சயத் திருதியையொட்டி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 3வது முறை உயர்வு

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு