மதுரை வாலாந்தூர் கோயில் விழாவில் கிடாமுட்டு விளையாட்டுக்கு அனுமதி தர உத்தரவு

மதுரை : மதுரை வாலாந்தூர் கோயில் விழாவில் கிடா முட்டு விளையாட்டு போட்டிக்கு அனுமதி வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உரிய விதிகளைப் பின்பற்றி கிடா முட்டு விளையாட்டு நடத்த
அனுமதிக்க ஆட்சியருக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வகுக்கும் விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

வெயில் வாட்டி வந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை

மும்பையில் 14 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய விளம்பர பேனர் நிறுவனர் மீது 24 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தகவல்

போதைப்பொருள் தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு