மக்களவையில் இருந்து மேலும் 48 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..!!

டெல்லி: மக்களவையில் இருந்து மேலும் 50 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பரூக் அப்துல்லா, சசி தரூர் உள்ளிட்ட 50 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் சிங் மேக்வால் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இதுவரை 142 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்