Latest இந்தியா செய்திகள் கேரளாவில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் மேற்க்கூரையில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி LavanyaPublished: April 26, 2023, 11:31 am Last Updated on April 26, 2023, 11:40 am0142 views கேரளா: கேரளாவில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் மேற்க்கூரையில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ரயிலின் மேற்க்கூரையில் உள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பியபோது கசிந்ததால் அதிர்ச்சி.