அடுத்த 48 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 4-ல் பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 4 நாட்கள் தாமதமாக தொடங்குகிறது. அரபிக் கடலில் உருவான பிபோர்ஜாய் புயல் காரணமாக கேரளத்தில் பருவமழை தொடங்குவது மேலும் தாமதமாகி உள்ளது.

Related posts

வள்ளலார் சர்வதேச அமைக்கும் பணி நடந்தால் அரசியல் ரீதியாக போராடுவோம்; தங்கர்பச்சான் பேச்சு

மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை தேர்தல் பணிமனையில் நடந்த மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு

தாவரவியல் பூங்கா தொட்டிகளில் மலர்கள் பூத்தாச்சு சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு