மலப்புரம்: மலப்புரம் தூவல் தீரம் பகுதியில் படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்தில் படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலோர பகுதியான தனூர் என்ற இடத்தில் படகின் உரிமையாளர் நாசரை கேரளா காவல்துறையினர் கைது செய்தனர்.
மலப்புரம்: மலப்புரம் தூவல் தீரம் பகுதியில் படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்தில் படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலோர பகுதியான தனூர் என்ற இடத்தில் படகின் உரிமையாளர் நாசரை கேரளா காவல்துறையினர் கைது செய்தனர்.