கேரளாவில் படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்தில் படகின் உரிமையாளர் கைது

மலப்புரம்: மலப்புரம் தூவல் தீரம் பகுதியில் படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்தில் படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலோர பகுதியான தனூர் என்ற இடத்தில் படகின் உரிமையாளர் நாசரை கேரளா காவல்துறையினர் கைது செய்தனர்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்