கர்நாடக உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய தயானந்தா பெங்களூரு காவல்துறை ஆணையராக மாற்றம்..!!

கர்நாடகா: கர்நாடக உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய தயானந்தா பெங்களூரு காவல்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். பெங்களூரு காவல்துறை ஆணையராக பணியாற்றிய பிரதாப் ரெட்டி உள் பாதுகாப்பு டிஜிபியாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு போக்குவரத்துத்துறை ஆணையராக பணியாற்றிய டாக்டர் எம்.சலீம் குற்றவியல் கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

Related posts

கல்வி நிறுவனங்களில் அவசர நியமனம்: சீத்தாராம் யெச்சூரி கேள்வி

பிபவ் குமாருக்கு மகளிர் ஆணையம் சம்மன்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை உச்ச நீதிமன்றம் ஜூலை 10க்கு ஒத்திவைப்பு