மதுவிலக்கு அமலாக்க பிரிவில் 20 போலீசாரை மாற்றி எஸ்.பி நடவடிக்கை..!!

வேலூர்: வேலூர், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் 20 போலீசாரை கூண்டோடு மாற்றி எஸ்.பி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பல்வேறு காவல்நிலையங்களில் பணியாற்றிய 22 பேரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ஓராண்டுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு மாறுதல் வழங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் மாற்றம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார்: தற்கொலை செய்வதாக ஆடியோ வெளியிட்டு மாயமானதால் பரபரப்பு

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் வென்றவர் பாஜ முதல் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்: இன்று உடல் தகனம்

ஊட்டியில் இ- பாஸ் ரத்து செய்யவில்லை எனில் ஓட்டல், காட்டேஜ்களை அடைத்து போராட்டம்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு