கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக பாஜக நிர்வாகி மீது புகார்..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக பாஜக நிர்வாகி சுரேஷ் மீது புகார் எழுந்துள்ளது. பாஜக நிர்வாகி சுரேஷ் மீது ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

Related posts

நியோமேக்ஸ் சொத்துகள்: போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை

நான் உயிருடன் இருக்கும் வரை எஸ்.சி.,எஸ்.டி., இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது : பிரதமர் மோடி பேச்சு

கடலூரில் சிறுவன் இயக்கிய ஆம்புலன்ஸ் மோதி விபத்து: 2 பெண்கள் காயம்