ஜெயங்கொண்டம் அருகே பிறந்து ஒருமாதமே ஆன பெண் குழந்தையை புதைத்துக் கொன்ற தாய் மற்றும் பாட்டி கைது

ஜெயம்கொண்டான்: ஜெயங்கொண்டம் அருகே பிறந்து ஒருமாதமே ஆன பெண் குழந்தையை புதைத்துக் கொன்ற தாய் மற்றும் பாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்சுருட்டி அருகே மேலசம்போடை கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா, பரிமளா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேறொரு சமூக இளைஞருடன் ஏற்பட்ட தொடர்பால் பிறந்த காரணத்தால் குழந்தை கொல்லப்பட்டதா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

நாகர்கோவில் அருகே இன்று அதிகாலை வேனுடன் எரிந்து சாம்பலான இசைக் கருவிகள்: போலீசார் தீவிர விசாரணை

பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

திரவுபதி அம்மன் கோயில் கொடியேற்று விழா நடத்த 2வது முறையாக அதிகாரிகள் தடை: மரக்காணத்தில் போலீஸ் குவிப்பு-பதற்றம்