பழைய வண்ணாரப்பேட்டையில் 8 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்தவர் கைது!

சென்னை: சென்னையில் மெத்தாம்பிட்டமைன் போதைப் பொருளைப் பதுக்கி வைத்திருந்த ராகுல், காதர் மைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைதான ராகுல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என போலீஸ் தகவல். கைதான காதர் மொய்தீனிடம் நடத்திய விசாரணையில் சுல்தான் என்பவரிடம் இருந்து வாட்ஸ் அப் குழு மூலம் போதைப்பொருள் வாங்கியதாக வாக்குமூலம். போதைப்பொருளைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் ஓட்டம்

சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 13 பேரை இடமாற்றம் செய்த ஒன்றிய அரசின் உத்தரவு ரத்து: ஐகோர்ட்

சிறுமிகள் காணாமல் போன வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி