சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோற்று வெளியேற்றம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார். ஜப்பான் வீராங்கனை யாமகுச்சி, 18-21,21-19,21-17 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்துவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Related posts

கூவம் ஆற்றங்கரை வீடுகளை அகற்ற கணக்கெடுக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்; திருவேற்காடு பகுதியில் பரபரப்பு

6ம் வகுப்பு கணக்கு பாடத்தில் உள்ள சீட்டு விளையாட்டு குறித்து பாடத்தை நீக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறைக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

புராதன சின்னங்களை பாதுகாப்பது இந்திய மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறைகளின் கடமை: ஐகோர்ட்!