இந்தியாவை ஆளும் பாஜகவை தோற்கடிக்க மாற்றுப் பார்வை தேவை: ராகுல் காந்தி பேச்சு

டெல்லி; இந்தியாவை ஆளும் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒற்றுமை மட்டும் போதாது; மாற்றுப் பார்வை ஒன்றும் தேவைப்படுகிறது என ராகுல் காந்தி பேசியுள்ளார். ஒரு மாற்றுப்பார்வையை உருவாக்குவதில் நான் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணம் முதல் அடி ஆகும் எனவும் பேசியுள்ளார்.

Related posts

அட்சய திருதியை இன்று கொண்டாடப்படும் நிலையில் ஷாக் கொடுத்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280க்கு விற்பனை

பலத்த சூறைக்காற்று காரணமாக பெங்களூரு செல்ல வேண்டிய விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்!

உதகையில் 126-வது மலர் கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்குகிறது!