இந்தியாவில் இன்று ஒரே நாளில் 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

டெல்லி: இந்தியாவில் இன்று ஒரே நாளில் 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,92,462 லிருந்து 4,49,92,648ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இன்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை; இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,31,888ஆக உள்ளது.

Related posts

உதகை மற்றும் கொடைக்கானல் செல்ல வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்கியது

மே-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை கொண்டாட்டம் நகைக்கடைகளில் முன்பதிவு மும்முரம்: விலை குறைந்து வருவதால் நகை வாங்க பலர் ஆர்வம்