டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 4,49,90,876ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனாவுக்கு 2 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,872ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 583 பேர் டிஸ்சார்ஜ் ஆனா நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,44,55,079ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,222லிருந்து 3,925ஆக குறைந்தது.