மரக்காணம் அருகே பழிக்குப்பழி கொலை வழக்கில் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

விழுப்புரம்: மரக்காணம் அருகே அணிச்சக்குப்பதில் பழிக்குப்பழி கொலை வழக்கில் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முன் கூட்டியே தகவல் சேகரிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்த 30ம் தேதி ஆரோவில் விமலராஜ் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Related posts

சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பலை தங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு

முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு ரூ.1 லட்சம் பஞ்சப்படியுடன் ஓய்வூதியம்: வேலைநிறுத்தம் செய்யப் பேராசிரியர்கள் மற்றும் பல்கலை. தொழிலாளர் சங்கத்தினர் முடிவு

ராணுவப் புரட்சியின் போது மனித உரிமை மீறலுக்கு அதானி நிறுவனம் துணை போனதாக நார்வே வங்கி பரபரப்பு குற்றச்சாட்டு