ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலை உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்துவைப்பு

ஜம்முகாஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலை உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்துவைத்துள்ளார். ஜம்முவின் சித்ரா பகுதியில் 62 ஏக்கர் நிலத்தில் ரூ. 725கோடி மதிப்பில் ஏழுமலையான் கோயில் கட்டப்பட்டுள்ளது.

Related posts

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால் இந்தியா 15 ஆண்டு பின்னோக்கி செல்லும்: முன்னாள் முதல்வர் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் கருத்து

கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே தேவை இல்லாமல் வர வேண்டாம்: மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்..!!

உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்தால் உன்னத உரிமைத் திருநாளாக உவகையுடன் கொண்டாடப்படும் திருநாள்!: கி.வீரமணி மே தினவாழ்த்து