டெல்லி: நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் நடந்தவை நாட்டை பின்னுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கை என சரத் பவார் கண்டனம் தெரிவித்துள்ளார். காலையில் நாடாளுமன்றத்தில் நடந்தவற்றைப் பார்த்தேன், நான் அதற்குச் செல்லாதது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.