கோவை வடவள்ளி அருகே சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயன்ற 4 பேர் கைது!

கோவை: கோவை வடவள்ளி அருகே சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாகன், கார்த்திகேயன், பிரிட்டோ, செல்வராஜ் ஆகியோர் கைது செய்து யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

மே-19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை