அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப மையங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

காஞ்சிபுரம்: ரூ.762.30 கோடியில் 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழிலாளர் நலத்துறை, தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் அமைத்துள்ளது. காஞ்சிபுரம் ஒரகடம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Related posts

இலங்கைக்கு ₹4 கோடி மதிப்பு மாத்திரைகள் கடத்தியவர் கைது

எஸ்.ஐ.க்கு ‘பளார்’ விட்ட பாஜ கவுன்சிலர் கைது

கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது