சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் ஜூன் 10ம் தேதி நடைபெறும்: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் ஜூன் 10ம் தேதி நடைபெறுகிறது. குறை தீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது என குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

திருப்பதியில் பரபரப்பு; தெலுங்கு தேசம் வேட்பாளர் மீது ஒய்எஸ்ஆர் காங்கிரசார் தாக்குதல்

குழந்தை ராமரை மீண்டும் கூடாரத்திற்கு அனுப்ப சதி: காங். மீது மோடி குற்றச்சாட்டு

கண்ணியமான பிரசாரத்திற்கு கட்சி உயர்மட்ட தலைவர்கள் முன்னுதாரணமாக இருங்கள்: தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்