அரசுடன் என்ன பேச்சுவார்த்தை நடத்தினாலும் எங்கள் பின்னால் நிற்பவர்களிடம் விவாதிப்போம்: பஜ்ரங் புனியா பேட்டி

டெல்லி: அரசுடன் என்ன பேச்சுவார்த்தை நடத்தினாலும் எங்கள் பின்னால் நிற்பவர்களிடம் விவாதிப்போம் என்று பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். ஜூன் 15வரை மல்யுத்த வீரர்களின் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பஜ்ரங் புனியா பேட்டியளித்தார். ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Related posts

மும்பை ராட்சத பேனர் விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் காலமானார்

பெண்கள், சிவப்பு வண்ண உதட்டுச்சாயம் பூசினால் அபராதம்: வடகொரிய நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் விநோத அறிவிப்பு