Latest செய்திகள் தமிழகம் கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பாளையங்கோட்டை காவலர் சஸ்பெண்ட்..!! LavanyaPublished: May 30, 2023, 3:51 pm Last Updated on May 30, 2023, 4:01 pm0235 views நெல்லை: கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பாளையங்கோட்டை காவலர் நாகராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காவலர் நாகராஜை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல்துறை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டார்.