டெல்லியில் மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்!

டெல்லி: டெல்லியில் மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். முடிசூட்டு விழா முடிந்ததும் மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். வீரர் – வீராங்கனைகள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்படும் காட்சியை ட்விட்டரில் பதிவிட்டு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related posts

இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவிப்பு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியக்காரன் கொட்டாயில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

தேர்தலின்போது ‘டீப் பேக்’ வீடியோக்கள் பரப்பப்படுவதை தடுக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரிக்கிறது டெல்லி ஐகோர்ட்