Latest செய்திகள் தமிழகம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியக்காரன் கொட்டாயில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு MahaprabhuMay 2, 2024, 7:56 am047 views தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியக்காரன் கொட்டாயில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்துள்ளார். ஏரி அருகே காட்டு யானையை வேடிக்கை பார்க்கச் சென்ற தீர்த்தாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்(67) என்பவர் உயிரிழந்துள்ளார்.