பெண் மென்பொறியாளர் அறையில் கஞ்சா: இளைஞர் கைது

சென்னை: சென்னை சூளைமேடு சக்திநகரில் பெண் மென்பொறியாளர் அறையில் கஞ்சா பார்சலை பதுக்கி வைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். குடியிருப்பில் வசிக்கும் பெண் பொறியாளரின் ஆண் நண்பர் பார்சல் ஒன்றை தந்துவிட்டுச் சென்றுள்ளார். போலீசார் சோதனையிட்டதில் ஒரு கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்ததை அடுத்து மென்பொறியாளர் சர்மிளாவை போலீஸ் கைது செய்தது.சர்மிளா கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த அவரது நண்பர் சுரேஷையும் போலீசார் கைது செய்தனர்.

Related posts

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர் பலி! பம்மல் தனியார் மருத்துவமனையில் உரிமம் ரத்து செல்லாது! : சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!!

கேரளாவில் மயோனைஸ் சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு: அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதி

வெறுப்பு பேச்சு விவகாரம்; மோடிக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு: கர்நாடகா நீதிமன்றம் உத்தரவு