லத்தேரி அருகே சொத்து தகராறில் மாமனார் அடித்துக் கொலை: மருமகன் கைது

வேலூர்: லத்தேரி அருகே சொத்து தகராறில் மாமனார் செல்வத்தை அடித்துக் கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த செல்வத்தை அடித்துக் கொலை செய்த மருமகன் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். தனது மனைவிக்கு வரவேண்டிய சொத்து பங்கை எழுதிக் கொடுக்காததால் பிரபாகரன் வெறிச்செயல் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்